ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது!

ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் இரண்டு கடற்தொழில் படகுகளை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் இதன்போது சந்தேகத்தின் பேரில் 10 பேர் நேற்று (16.01.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த படகுகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் கடத்தல் கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, இலங்கை கடற்படை கடலோர மற்றும் கடற்கரை பகுதிகளில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது. இந்த நிலையில் … Continue reading ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது!